Tag: ஆர்.சி.பி கேப்டன்
எனக்கு குடுத்த அந்த ஆதரவு இவருக்கும் தாங்க.. ரசிகர்கள் மத்தயில் பட்டிதாருக்கு ஆதரவாக பேசிய...
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கொல்கத்தா நகரில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளின் கேப்டன்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட...
விராட் கோலியை தாண்டி ராஜத் பட்டிதார் கேப்டன் பதவியை பெற என்ன காரணம்? –...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக அந்த அணியை சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு...
பெங்களுரு அணியின் கேப்டனாக இதுவே என்னுடைய இலக்கு – ராஜாத் பட்டிதார் அதிரடி
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது...
ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட படிதார்.. வாழ்த்திய விராட் கோலி ரசிகர்களுக்கு...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ரஜத் படிதார் தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 27 போட்டிகளில்...
ஆர்.சி.பி அணியில் அந்த வாய்ப்பு கெடச்சா அதை கண்டிப்பா ஏத்துக்குவேன் – ராஜத் பட்டிதார்...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட பெங்களூரு ராயல்...
அடிச்சி சொல்றேன்.. அடுத்த வருஷம் விராட் கோலி தான் ஆர்.சி.பி கேப்டன்.. ஏன் தெரியுமா?...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று...
சி.எஸ்.கே அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே நாங்க தோக்க இதுதான் காரணம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது....






