Tag: ரோஹித் சர்மா
அதையும் மிஸ் பண்ணிட்டாங்க.. ரோஹித், கோலி, ஜடேஜாவை நாம ஒன்னா பார்ப்பது இதுவே கடைசி.....
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. கடைசியாக...
எப்போவும் ஃபார்ம் அவுட்டாகாத டேஞ்சரான ரோஹித் ரஞ்சியில் என்கிட்ட சொன்னதை செஞ்சுட்டாரு.. தாக்கூர் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீப காலங்களாக தடுமாற்றமாக விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமாக பேட்டிங்...
டேஞ்சரான இந்திய அணி எப்படியும் அதை நெருங்கிடுவாங்க.. 2000 மாதிரி நியூஸிலாந்து ஜெய்க்கணும்.. டிம்...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப்...
அம்பானியின் ஆப்பு? ஐபிஎல் 2025 போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. வெளியான கட்டண பட்டியல்
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் கோலாகலமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தெரிய வருகிறது....
இப்படி நினைச்சா இந்தியாவை 2017 மாதிரி வீழ்த்தி.. சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைக்கலாம்.. சர்பராஸ்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. மறுபுறம்...
அந்தக் கூற்றை நிரூபித்துள்ள ரோஹித் திறமை எனக்கு தெரியும்.. சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவாரு.. ஜேபி...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரை 3 - 0 என்ற கணக்கில்...
2015 – 2019இல் இங்கிலாந்து செஞ்சதை.. இப்போ இந்தியா செய்ய சுயநலமற்ற ரோஹித்தே காரணம்.....
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை...
10 ஒய்ட்வாஷ்.. தோனி, கோலியை முந்திய ரோஹித் புதிய சாதனை.. ஆல் அவுட் ஸ்கோரில்...
இந்திய கிரிக்கெட் அணியின் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 (3) என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனால் சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை...
2023 உ.கோ மாதிரி தோற்றாலும்.. 3 – 0ன்னு வென்றாலும் இதை செஞ்சு இந்தியா...
இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத் நகரில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 357...
3வது ஒருநாள் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் பச்சைப் பட்டை அணிய காரணம்...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் முதல் மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு அஹமதாபாத் நகரில் துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல்...









