Tag: சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரலாறு: சச்சின், ஜடேஜா.. அதிக விக்கெட்ஸ் எடுத்த டாப் 5...
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் மினி உலகக் கோப்பை என்று...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரலாறு: தவான், கெயில்.. அதிக ரன்கள் அடித்த டாப் 6...
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மண்ணில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை என கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடர் 1998 முதல் நடைபெற்று...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்றால் இந்திய அணி இதைத்தான் செய்யனும் – ஆகாஷ்...
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு எப்படி இருக்கு –...
2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன்...
அர்ஷ்தீப் சிங்கால் அவரோட இடத்தை பூர்த்தி செய்ய முடியாது.. இந்திய அணி கஷடப்படும் –...
எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் உறுதி செய்யப்பட்ட வேளையில் அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 மாபெரும் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி –...
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய...
கண்டிப்பா விராட் கோலியால் என்னோட அந்த சாதனையை முறியடிக்க முடியும் – கிரிஸ் கெயில்...
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும்...
இந்திய அணியின் வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளருக்கும் செக் வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் புதிய முடிவை கையில் எடுத்த ஜெய்ஸ்வால்...
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி நான்கு சதம் மற்றும்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த இந்திய வீரர் யார்...
எட்டு நாடுகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற...









