Tag: ஐசிசி
கிரிக்கெட்டில் நான் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை இது தான்.. அம்பயர்களும் ஃபார்மை இழப்பது...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 100 சதங்கள் அடித்த ஒரே வீரராகவும் சாதனை...
மறுபடியும் சொல்றேன்.. அந்த மாதிரி பந்துகளுக்கு 12 ரன்ஸ் கொடுத்தா இன்ரெஸ்ட் வரும்.. ஐசிசிக்கு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தெனாப்பிரிக்கா 3 போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் 2 - 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக நடைப்பெற்ற...
பிசிசிஐயுடன் சேர்ந்து ஐசிசியும்.. விராட், ரோஹித் ரிட்டையராக்க சதி செய்கிறதா? ரசிகர்கள் விளாசல்.. நடந்தது...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் இந்தியாவுக்காக...
பென் ஸ்டோக்ஸை முந்திய சுப்மன் கில்.. ஸ்பெஷல் ஐசிசி விருதை 4வது முறையாக வென்று...
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஒவ்வொரு மாதமும் உலக கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஸ்பெஷல் விருதை வழங்கி வருகிறது. அதன் படி 2025 ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்...
2031 வரை இந்தியா வெய்ட் பண்ணுங்க.. இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுத்த ஐசிசி.. வெளியான அறிவிப்பு
கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் 2019ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் டிராவில் முடிவதில்லை. இதற்கு முன் ஐசிசி...
ஓய்வு பெற்றும் ஐசிசியின் ஆல் ஃபார்மட் கில்லியாக உலக சாதனை படைத்த கிங் கோலி.....
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து...
இங்கிலாந்து மட்டும் இளிச்சவாயா? இந்தியாவுக்கும் தண்டனை கொடுங்க.. ஐசிசியை சாடிய மைக்கேல் வாகன்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனால்...
2 பாய்ண்டை கட்டுங்க.. இந்தியாவுக்கு எதிராக விதிமுறையை மீறிய இங்கிலாந்துக்கு ஐசிசி 2 தண்டனை
இந்தியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்தை...
இதெல்லாம் போதாது.. அந்த கோட்டைத் தாண்டிய சிராஜுக்கு.. ரபாடா மாதிரி ஐசிசி தடை விதிக்கனும்.....
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் கடைசி நாளில் வெற்றி பெற இந்தியாவுக்கு 135 ரன்களும் இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுவதால்...
12 மாதத்தில் 2வது முறை.. அவ்வளவு வெறித்தனமா? லார்ட்ஸில் விதிமுறை மீறிய சிராஜ்க்கு ஐசிசி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் கடைசி நாளில் வெற்றி பெற இந்தியாவுக்கு...









