Tag: அரையிறுதி
அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்.. ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு...
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக்...
செமி பைனல்ல வருண் சக்ரவர்த்தி ஆடியே ஆகினும்.. காரணத்தை கூறிய ரவிச்சந்திரன் அஷ்வின் –...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 44...
போட்டியின் முதல் பாதியிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த தென்னாப்பிரிக்க அணி – விவரம்...
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப்பட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு...
அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய துவக்க வீரருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – என்ன நடந்தது?
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக்...
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் எதிரித்து விளையாடப்போகும் அணி எது? –...
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்பானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு...
இந்திய அணி கொஞ்சம் உஷாரா இருக்கனும்.. செமி பைனலுக்கு செல்லப்போகும் 4 டீம் இதுதான்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மினி உலக கோப்பை என்றும் அழைக்கப்படுவது வழக்கம். ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடத்தை பிடிக்கும் அணிகள்...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு எப்படி இருக்கு –...
2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன்...
ஒரு ஓவர் கூட அவருக்கு கொடுக்காதது என் தப்புதான்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
மழை வந்தும் இப்படியா? உண்மையிலே அவங்க அதுக்கு தகுதியானவங்க.. இந்திய அணியை பாராட்டிய –...
கயானா நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் வெற்றி...
ஆனந்த கண்ணீர் வடித்த ரோஹித் சர்மா.. தளபதியாக நின்று தட்டிக்கொடுத்த விராட் கோலி –...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில்...









