ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் தோனியை போன்று அபாரமான ஹெலிகாப்டர் சிக்ஸர் ஒன்றினை அடித்தார் பாண்டியா. அந்த சிக்ஸர் பற்றி பேசிய பாண்டியா : இந்த சிக்ஸரை பார்த்து தோனி என்னிடம் வந்து குட், குட் நன்றாக அடித்தாய் அற்புதமாக இருந்தது என்று கூறுவார் என்று நினைத்தேன். ஆனால், தோனி அந்த சிக்ஸரை பார்த்து வியந்து என்னை நோக்கி சிறிய புன்னகை மட்டுமே உதிர்த்தார். போட்டி முடிந்த பிறகு அவர் சிரித்தபடி சென்றார்.
பாண்டியாவின் இந்த அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு மட்டுமின்றி வரப்போகும் 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிக்கலாமே :
MS Dhoni : வேண்டுமென்றே தான் ஹார்டிக் பாண்டியாவிடம் இதனை செய்தாரா தோனி ? – வீடியோ
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.