இறுதி ஒவேரில் பிராவோவிடம் தோனி இதை தான் கூறினார்.

dhoni
- Advertisement -

இன்று நடைபெற்ற ஹைட்ரபாத் மற்றும் சென்னை அணியினிற்கான விறுவிறுப்பான ஐ.பி.எல் போட்டியில் இறுதி பந்தில் சென்னை அணி வெற்றியை எட்டியது.

rayudu1

- Advertisement -

ராயுடு மற்றும் ரெய்னாவின் அபரா ஆட்டத்தால் சென்னை அணி 182 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய ஹைட்ரபாத் அணியினர் 20 ஓவரில் 178 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் தோனி கூறியதாவது, இது இரண்டு சகோதரர்களுக்கு இடையிலானாது, நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது, ஆனால் அவருடைய திட்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன், அதை பற்றி தான் நாங்கள் பேசினோம். அதை அவரை ஏற்றுக்கொள்ளவும் செய்தேன்.

ambati

சில சமயங்களில் பிராவோ போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களுக்கும் அறிவுரை தேவைப்படும் என்று மகிழ்ச்சி போங்க தோனி பேசினார்

Advertisement