அடுத்த உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும்..! அதிரடி வீரர் கருத்து ..! – யார் தெரியுமா..?

morgan
- Advertisement -

பெரும்பாலும் ஐ சி சி வெளியிடும் தரவருசையில் எப்போதும் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து அணி பிடித்து விடும். சமீபத்தில் ஐ சி சி வெளியிட்டுள்ள சிறந்த அணிகளில் இங்கிலாந்து அணி தான் முதல் இடத்தில உள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையில் இங்கிலாந்து வென்றது இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கருத்து கூறியுள்ளார்.
virat

முன்னாள் தென்னாபிரிக்க வீரரான ஆலன் டொனால்டு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். தென்னாபிரிக்கா அணிக்காக பல ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிளில் யார் வெல்லப்போகிறார் என்ற கேள்விக்கு அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்தில் நடைபெற இருப்பதால், இங்கிலாந்து அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகிறது சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “அடுத்த ஆண்டு மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவிருக்கும் உலக கோப்பை ஜூலை 14ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இங்கிலாந்து உட்பட தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இங்கிலாந்து அணியை பொறுத்த வரை, இயன் மோர்கன் தலைமையில் அந்த அணி சிறந்த ஒருநாள் அணியாக வளர்ந்து வருகிறது.
allan

மேலும் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதால் அந்த அணிக்கு அது ஒரு பின்னடைவாக அமைந்து விட்டது. மேலும் இங்கிலாந்து அணியை இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ரோஷமான தற்போது இருந்து வருகிறது, அதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பையை இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றும் ஆலன் டொனால்டு யூகித்துள்ளார்.

Advertisement