முழு அணிக்கும் மிகப்பெரிய விருந்து வைத்த இந்திய அணி வீரர் – விவரம் உள்ளே

srh
- Advertisement -

12 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் மார்ச் 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா என 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

Ipl cup

இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யூசப் பதான் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் யூசப் பதான் இன்று தனது திருமணநாள் கொண்டாட்டத்தை தனது அணி வீரர்களுடன் கொண்டாடினார்.

- Advertisement -

இதனால், சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவர்க்கும் மிகப்பெரிய விருந்தினை வைத்து அசத்தினார். இதில் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இதனை ரஷீத் கான் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் :

சகோதரர்களான யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யூசப் பதான் மட்டும் தற்போது வரை விளையாடி வருகிறார்.

Advertisement