Tag: அர்ஷ்தீப் சிங்
பும்ராவின் இடத்தை திறமையான ராணாவை விட அர்ஷ்தீப் நிரப்ப சரியானவர்.. காரணம் இது தான்.....
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் நகரில் விளையாட உள்ளது. முன்னதாக...
அர்ஷ்தீப் சிங்கால் அவரோட இடத்தை பூர்த்தி செய்ய முடியாது.. இந்திய அணி கஷடப்படும் –...
எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் உறுதி செய்யப்பட்ட வேளையில் அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக...
அது மாதிரி பும்ரா இடத்தில் அர்ஷ்தீப்பால் அசத்த முடியாது.. எதிரணிகள் அடிச்சு நொருக்கலாம்.. டேவிட்...
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் இந்திய அணி தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக...
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-ஆவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஏன் விளையாடவில்லை? – விவரம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 2 போட்டிகளின் முடிவில் இந்திய அணி...
ஐசிசி விருதில் பாபர் அசாம், டிராவிஸ் ஹெட்டை முந்திய அர்ஷ்தீப் சிங்.. வேறு எந்த...
சர்வதேச கிரிக்கெட்டில் 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்தியாவின் வேகப்பந்து...
ரோஹித் சர்மா கேப்டன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஐசிசி வெளியிட்ட 2024 டி20...
சர்வதேச கிரிக்கெட்டில் நிறைவு பெற்ற 2024 காலண்டர் வருடத்தில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து ஐசிசி தங்களது கனவு அணியை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த வருடம் சர்வதேச டி20 போட்டிகளில்...
ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடியை விட அர்ஷ்தீப் இப்போ சிறந்த பவுலர்.. காரணம் இது தான்.....
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி...
22 வயசு பையன் மாதிரி இருக்காரு.. சீறும் முகமது ஷமி குறித்து பிரமித்து பேசிய...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி கடந்த 14 மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார். அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5...
முதல் டி20 போட்டி முடிந்த பின்னர் யுஸ்வேந்திர சாஹலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று கொல்கத்தா நகரில்...
132க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்தை சுருட்டிய சக்ரவர்த்தி.. இந்தியாவின் ஆல் டைம் நாயகனாக அர்ஷ்தீப்...
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு...









