சோயிப் மாலிக் கடைசி தொடர் இதுவாகும். அவரை இவ்வாறே வழி அனுப்ப விரும்புகிறோம் – வாசிம் அக்ரம்

Akram
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.

india

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஆனால் இதுவரை 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்கள் குவித்துள்ளார். இதில் 44 அரைசதமும், 9 சதமும் அடங்கும் மேலும் பந்துவீச்சில் 19 முறை 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இந்நிலையில் 15 பேர் கொண்ட அணியில் இந்த உலகக் கோப்பைக்கு அவர் இடம் பெற்று இருந்தார். மேலும் இந்த உலகக் கோப்பைத் தொடரின் முடிவில் ஓய்வு பெறப் போவதாக மாலிக் அறிவித்திருந்தார்.

shoaib-malik

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வாழ்க்கையின் முடிவு சிறப்பாக முடியவில்லை அவரை சிறப்பாக வழியனுப்புவோம் என்றும் உறுதி அளிக்கிறோம். அவர் ஏற்கனவே அறிவித்த ஓய்வு அறிக்கையின்படி அவரை சிறப்பாக அழி அனுப்புவோம் என்று அக்ரம் கூறினார்.

Advertisement