தோனிக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் பார்வையில் பயம் தெரிந்தது…சொன்னது யார் தெரியுமா ?

MS
- Advertisement -

36 வயதானாலும் இன்னமும் இளம் வயது வீரர்களுக்கு இது குடுக்கும் திறன்!! ஆடுகளத்தில் அசத்தும் தோனி !! தோனி களத்தில் நின்றாள் அவருக்கு பந்து வீசும் எதிரணி பந்துவீச்சாளர் கண்களில் கூட பயம் தெரியும் என்று தோனியின் புகழை வாசித்துள்ளார் ஹர்பஜன்.

dhoni

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனியின் அதிரடியான ஆட்டம் சற்று ஆட்டம் கண்டு போனது. சர்வதேச போட்டிகளில் தோனியின் செயல் திறன் சற்று கலையிழந்து போக அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால் னது கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி.

இந்நிலையில் தனது இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐபில் போட்டிகளில் அடியெடுத்து வைத்த சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் களமிறங்கினார். சர்வதேச இந்திய அணியில் விளையாடாதவரா ஐபில் போட்டியில் விளையாட போகிறார் என்று மீண்டும் ஒரு சில விமர்சனங்கள் தோனி மீது திரும்பியது. ஆனால் இந்த முறை தனது கால சக்கரத்தை சற்று பின்னோக்கி சூழள வைத்து தனது பழைய ஆட்டத்தை மீட்டேடுத்தார் தோனி.

harbhajan

தோனியின் இந்த ஆட்டத்தை கண்டு அவர் பழைய பார்மிற்கு மீண்டும் திரும்பி விட்டார் என்று சென்னை அணியின் புதிய உறுப்பினர் ஹர்பஜன் மிகுந்த மகழ்ச்சியில் உள்ளாராம். டோனியின் இந்த ஆட்டத்தை பற்றி கூறுகையில் “தோனியை போன்று பந்துகளை சிறப்பாக அடிக்கும் வீரர் வேறு யாரும் இல்லை. மேலும் அவர் எப்போது எந்த இடத்தில அடிக்க வேண்டும் என்பதை சரியாக யூகிப்பார். மேலும் அவருக்கு பந்து வீசும் பொது பல பந்து வீச்சாளர்கள் கண்களில் தாம் பயத்தை பார்த்திருக்கிறேன் “என்று கூறியுள்ளார்.

Advertisement