வெற்றிக் கட்டாயத்தில் ரோஹித் சர்மா…பஞ்சாப் அணிக்கு திரும்பிய அதிரடி வீரர்..! – சிக்கலில் மும்பை அணி ?

sharma
- Advertisement -

புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் மும்பை ! ஏதிரணியில் கெயில் ! தாக்கு பிடிக்குமா மும்பை. மும்பை மட்டும் பஞ்சாபி அணி மோதும் 34 வது போட்டி இன்று இரவு இண்டோர் மைதானத்தில் நடை ப்பெறவுள்ளது.மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளது மும்பை அணி.

lewis

- Advertisement -

பஞ்சாப் அணியின் பலம் :

இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில் மற்றும் ராகுல் அணைத்து போட்டிகளிலுமே அதிரடியாக ஆடி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு அடுத்து களமிறங்கும் ஆரோன் பின்ச், மில்லர் போன்ற அதிரடி வீரர்களும் உள்ளானார். ஆனால் இந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் இந்த தொடரில் சிறப்பாக விளையாடாவில்ல்லை.

இதனால் கடந்த போட்டியில் அவ வருக்கு பதிலாக மனோஜ் திவாரி அணியில் சேர்க்கப்பட்டார் .மேலும் இந்த போட்டியில் மனோஜ் திவாரியும் ஒரு சில நேரங்களில் சூழலுக்கு ஏற்றார் போல் ஆடிவருகிறார்.இதனால் இந்த அணியின் ரன்குவிப்பிற்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம்.

- Advertisement -

gayle

அணியில் திரும்பும் கெயில் :

சில நாட்களாக தனது குடும்பத்துடன் ஒரு சில நாட்கள் கேரளாவில் தனது நேரத்தை களைத்து வந்த கெயில் இன்று மீண்டும் பஞ்சாபி அணையில் இணைகிறார். ஏற்கனவேய் இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் இவர் இதுவரை நான்கு போட்டியில் விளையாடிய கெய்ல் ஒரு சதம் உட்பட 152 ரன்களை குவித்துள்ளார்.

சிக்கலில் மும்பை அணி :

இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.மேலும் பிலே ஆப் சுற்றிற்கு தகுதிபெற வேண்டும் என்றால் மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகா வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது மும்பை அணி. இதனால் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் மும்பை தொல்வியடைந்தால் ஐபில் போட்டியில் இருந்து மும்பை மூட்டை கட்ட வேண்டியது தான்.

Advertisement