Virat Kohli : பிளேஆப் குறித்து யோசிக்கவில்லை. இதனை மட்டுமே நினைத்து விளையாடுகிறோம் – கோலி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. இந்த டாஸ் வென்ற பின் பெங்களூரு அணியின் விராட் கோலி கூறியதாவது : கடந்த போட்டியில் கூட நாங்கள் டாஸ் தோற்றோம் ஆனால், போட்டியை வென்றோம். இன்று நாங்கள் திடமான ஆட்டத்தினை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

எந்த ஒரு அணியும் தொடர்ந்து 6 போட்டிகளை தோற்க விரும்பாது. நாங்கள் இப்போது பிளேஆப் செல்வது குறித்து யோசிக்கவில்லை. இப்போது நாங்கள் யோசிப்பது எல்லாம் பயமில்லாமல் கிரிக்கெட் விளையாடுவதே. எங்களது அணி வீரர்கள் தற்போது விளையாடும் விதம் எனக்கு பெருமையாக உள்ளது.

Abrcb

இந்த போட்டியில் ஸ்டெயின் விளையாடவில்லை அவருக்கு பதிலாக சவுதி விளையாடுகிறார். நெகிக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் ஆடுகிறார். இந்த போட்டியில் வெற்றிபெற நாங்கள் முழு முனைப்புடன் ஆடுவோம் என்று கோலி கூறினார்.

Advertisement