Virat Kohli : நான் பயிற்சி எடுத்தும் தோற்று விட்டேன். டாஸ் குறித்து மனம் திறந்த – கோலி

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோது

Kohli
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. ஆனால், போட்டி இன்னும் துவங்கவில்லை. மழையின் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டாஸ் முடிந்து பேசிய கோலி கூறியதாவது : டாஸ் போடுவதற்காக நான் பயிற்சி செய்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. 13 போட்டிகளில் 10 டாஸ் இழந்துள்ளேன். இந்த மைதானம் இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒன்றாக இருக்கும். எனவே இன்று சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

Kohli 1

மேலும், இன்னும் 2 போட்டிகள் உள்ளதால் இந்த போட்டியினை மகிழ்ச்சியாக சுதந்திரமாக விளையாட விரும்புகிறோம் என்று கோலி கூறினார்.

Advertisement