மைதானத்தில் சிக்னல் செய்த ரிஷப் பண்ட்..! கையும் களவுமாக பிடித்த கோலி..! வீடியோ உள்ளே..!

Kholi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 45-வது லீக் போட்டி பஞ்சாப், இண்டோரில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இந்த போட்டியில் பெங்களூரு அணி ஆறுதல் வெற்றியை அடைந்தது. மேலும், இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு, பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கும் ஒரு ஸ்வாரசிமான நிகழ்வு நடந்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 15.1 வர்களில் அனைத்து விக்கட்டுகளுயும் இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 8.1 ஓவர்களில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டிங் செய்து கொண்டிடுக்கும் போது அவருக்கு பின்னால் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் எதோ கூறினார்,அதனை கண்டுகொண்ட கோலி ரிஷப் பண்டை பார்த்து என்ன செய்தாய் என்று சிரித்துக்கொண்டே கேட்டுள்ளார். அதற்கு அவரும் சிரித்துக் கொண்டே ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் கோலி தனது பேட்டிங்கை தொடர்ந்தார். இந்த சுவாரசியமான சம்பவத்தின் வீடியோ தொகுப்பு இதோ

Advertisement