இந்த அதிரடி போதுமா..! பெங்களூர் அணியை சீண்டிய கெயில் – காரணம் இதுதான் ?

mallaya
- Advertisement -

தன்னை பெங்களூர் அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்வோம் என்று வாக்குறுதி கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி நாயகன் ஒரு கசப்பான சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

gayle

- Advertisement -

தற்போது பஞ்சாப் ஆணியில் ஆடி வரும் கிறிஸ் கெயில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் ஏலத்தின் போது விலை போகாதா கத்திரிக்காயை இருந்தார். இறுதியில் இவரை போனால் பொது என்று பஞ்சாப் அணி இவரை அடிமட்ட தொகையான 2 கோடி ருபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

ஆனால் கடந்த ஆண்டு வரை பெங்களூரை அணியில் ஆடிவந்த இவர் இந்த ஆண்டும் அந்த அணியால் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்க பட்டது. ஆனால் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் பெங்களூரை அணி இவரை கண்டுகொளைவெய் இல்லை.

இதுபற்றி கிறிஸ் கெயில் கிரீக் பஸ் என்ற இணையத்தில் தெரிவித்தது என்னைவேனில்”நான் தான் பெங்களுர் அணியின் மிக பெரிய தேர்வாக இருந் வந்தேன். அவரகள் தான் என்னை அழைத்தனர் நானும் அந்த அணியில் தங்கிவிடுகிறேன் என்று கூறினேன், ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்னை அழைக்கவே இல்லை, அதன் மூலம் நான் அவர்களுக்கு தேவை இல்லை என்று நான் புரிந்து கொண்டேன், இருந்தாலும் பரவாயில்லை ” என்று கெயில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ் கெயிலின் இந்த இழப்பு தற்போது பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்து விட்டது. தற்போது நடந்து வரும் ஐபில் தொடரில் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் அந்த அணியின் கே எல் ராகுலுடன் களமிறங்கும் கெயில் அவருடன் சேர்ந்து நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகிறார்.

Advertisement