தகுதிச் சுற்று நடக்காவிட்டால்..! பைனலுக்கு போவது யார்..? – அதிக வாய்ப்பு யாருக்கு தெரியுமா..?

kane
- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகளின் அணைத்து லீக் போட்டிகளும் முடிந்து ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிலே ஆப் சுற்றிற்கு சுற்றிற்கு நுழைந்து விட்டனர். இதில் இன்று (மே 22) மும்பையில் பிலே ஆப் பின் முதல் தகுதிச்சுற்று ஆட்டம் நடக்க உள்ளது.

watson

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோத உள்ளது இதில் தோற்கும் அணி, நாளை (மே 23) கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்கு இடையே எலிமினேஷன் போட்டியும் நடக்கவிருக்கிறது. ஒரு வேலை இன்று நடக்கவிருக்கும் முதல் துகுதி சுற்று போட்டி நடக்காமல் போய் விட்டால் என்ன நடக்கும்.

தற்போது உள்ள நிலவரப்படி புள்ளிபட்டியலில் ஹைதராபாத் அணி ரன் விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. ஒருவேளை இன்று நடக்கபிவிருக்கும் போட்டி மழை காரணமாகவோ ஆழத்து வேறு சில காரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டால், ஹைதராபாத் அணிக்கு ஒரு பாதிப்பும் கிடையாது.

kumar

இன்று நடக்கவிருக்கும் போட்டி நிறுத்தப்படும் பட்சத்தில் ஹைதராபாத் அணி நேராக இறுதி சுற்றிற்கு தகுதிபெற்றுவிடும். மேலும் சென்னை அணி மற்றும் ஒரு வாய்ப்பை பெற்று, எலிமினேஷன் சுற்றில் வென்ற அணியுடன் வரும் 25 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் தகுதி சுற்றில் விளையாடும்.

Advertisement