6 வருடங்களாக நடக்கவில்லை அதனாலே முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தேன் – தினேஷ் கார்த்திக்

Dinesh
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று 24 தேதி துவங்கியது. சற்றுமுன் 3.30 மணிக்கு இவ்விரு அணிகளுக்கும் இடையே டாஸ் போடப்பட்டது. இந்த டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்ததன் காரணத்தை தெரிவித்தார். அதில் கார்த்திக் கூறியதாவது : முதலில் நாங்கள் பந்துவீசவே விரும்பினோம். இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது சற்று சவுகரியமாக இருக்கும்.

இந்த மைதானத்தில் எங்களது நினைவுகள் அதிகமாக இருக்கின்றன. மேலும்,இந்த மைதானத்தில் கொல்கத்தா அணி ரசிகர்களுக்காக இன்று நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். மேலும், கடந்த ஆண்டு நாங்கள் இறுதி போட்டிக்கு செல்லவில்லை என்றாலும் நாங்கள் கடந்த சிறப்பாகவே விளையாடினோம் என்று கருதுகிறேன்.

kkr

எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றிகரமாக விரும்புகிறோம். கடைசியாக 6 ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியில் தோற்றதில்லை எனவே இன்றைய போட்டியில் நான் இரண்டாவது பேட்டிங் செய்து எங்கள் அணியை வெற்றிபெற வைக்கவே இந்த டாஸ் முடிவினை நான் எடுத்தேன் என்று கூறினார் தினேஷ் கார்த்திக்.

Advertisement