MS Dhoni : இவர்தான் ஐ.பி.எல் தொடரின் கிங். நம்பவில்லை என்றால் இதனை முயற்சித்து பாருங்கள் – விவரம் இதோ

இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கியது. அதில் இருந்து இந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக கிரிக்கெட் திருவிழாவாக இந்த ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமின்றி உலக

MSdhoni
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கியது. அதில் இருந்து இந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக கிரிக்கெட் திருவிழாவாக இந்த ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Ipl cup

- Advertisement -

இந்த தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் மற்றும் உள்நாட்டு வீரர்கள் பலரும் ஒன்றிணைந்து விளையாடுகின்றனர். இதனால் இந்த தொடரின் மீது உலகெங்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

அது யாதெனில் கூகுள் சர்ச்சில் ஐபிஎல் தொடரின் கிங் யார்? என்று டைப் செய்து சரி செய்தால் அதில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் வருகிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை அணி ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

MS

சென்னை அணிக்கு சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு உள்ளது. இதற்கு காரணம் தோனியின் கேப்டன்சி அவர் இறுக்கமான சூழ்நிலையில் எடுக்கும் முடிவும் அவருடைய கூல் ஆட்டிடியூட்டும் தோனிக்கு பல ரசிகர்களை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செய்தி மேலும் தோனிக்கு பெருமை சேர்த்துள்ளது என்று கூறலாம்.

Advertisement