MS Dhoni : ரவி சாஸ்திரி செய்த செயலால் தோனி மீது கடுப்பான ரசிகர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

Dhoni
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

india

- Advertisement -

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை காண வந்த இந்திய ரசிகர்கள் தோனியை நேரில் காண ஆவலாக இருந்தனர். போட்டி மழை காரணமாக நின்றாலும் தோனியை பார்க்க அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். இந்திய அணியின் ஓய்வு அறை அருகே தோனி தோனி என்று முழக்கமிட்டனர்.

Dhoni 1

அவர்கள் நீண்ட நேரம் முழக்கமிட்டும் தோனி வெளியே வரவில்லை இதனை அடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தோனியின் ஜெர்ஸியை வெளியே எடுத்துவந்து காண்பித்தார். தோனி கடைசி வரை வெளியே வரவில்லை இதனால் தோனியின் மீது ரசிகர்கள் சிறிது வருத்தம் அடைந்தனர்.

Advertisement