காயம் காரணம் ஐபில் தொடரில் இருந்து விலகும் சென்னை அதிரடி வீரர் ! – யார் தெரியுமா ?

chahar1
- Advertisement -

தீபக் சஹர், சென்னை அணியின் வேகா பந்து வீச்சாளரான இவர் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டெபன் பிளமிங் கூறியுள்ளார்.

chahar

- Advertisement -

நேற்று நடந்த மும்பை மற்றும் சென்னை அணி மோதியது இதில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடியில் 169 ரன்கள் எடுத்து. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை ஆணி 19.4 ஒவேரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 24 வயதாகம் சென்னை அணியின் வேக பந்து வீச்சாளர் தீபக் சஹர். போட்டியின் 3 வது ஓவரை வீசிய போது தீடிரென்று தனது காலில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார் .

deepak

இந்த போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவிக்கையில் ” தீபக் சஹருக்கு எற்கனவே நடந்த போட்டியின் போது தசை நாறு கிழிந்து காயம் ஏற்பட்டது இருப்பினும் அவர் ஓரளவிற்கு சமாளித்து கொண்டு இந்த போட்டியில் ஆடினார் , ஆனால் தற்போது காயம் பெரிதாக இருப்பதால் இன்னும் 2 வாரம் ஒய்வு தேவைபடுகிறது ” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement