கடை திறப்பு விழாவில் தள்ளுமுள்ளு..! தகாத வார்த்தையில் திட்டிய ரசிகர்கள்..! – ரெய்னா,ப்ராவோக்கு நடந்தது என்ன..?

raina
- Advertisement -

ஐ.பி.எல் கோப்பையையோடு சென்னையில் தங்களது ரசிகர்களை சந்திக்க நேற்று மாலை சென்னை அணி வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர், பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளனர் சென்னை அணியின் வீரர்கள்.
suresh

நேற்று(மே 28) சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை உத்தமர் சாலையில் உள்ள ஒரு புதிய துணிக்கடை திறப்பு விழாவிற்காக, சென்னை அணியின் பிராவோ, ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய் ஆகியோர் சென்றுள்ளனர்.

- Advertisement -

இவர்களில் வருகையால் அந்த சாலை முழுக்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு போக்கு வருது நெரிசலும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் போன இந்த கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன் கூட்டத்தில் சிக்கி மூச்சுத்தினர்வு ஏற்பட்டு மயக்கம் போட்டுள்ளேன்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை பத்திரமாக மீது நலமுடன் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது இந்த நிகழ்ச்சியின் போது அங்கு காவலில் ஈடுபட்டிருந்த சில பௌன்ஸர்கள் ரசிகர்களை தகாத வார்த்தையில் திட்டியதகவும் புகார் எழுந்துள்ளது.

Advertisement