க்ருனால் பாண்டியாவால் இளம்வீரர்களுக்கு ஏற்பட்ட சோதனை – என்ன இப்படி ஆயிடுச்சி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று நடைபெற இருந்த இந்தப் போட்டியானது 28 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் க்ருனால் பாண்டியா உடன் தொடர்பில் இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இன்று மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

krunal

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா, ஹார்டிக் பாண்டியா, சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த போட்டியிலும் இவர்கள் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

ஏற்கனவே இந்த இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபிக்க காத்திருந்த இந்திய இளம் வீரர்களுக்கு க்ருனால் பாண்டியாவினால் தற்போது சோதனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சற்று முன் நடைபெற்ற நிகழ்வில் இந்திய அணியின் வீரர்கள் மாற்றப்பட்டுள்ளது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த போட்டியிலும் இவர்கள் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. கேப்டன் தவான் இன்றைய போட்டியில் விளையாடுகிறார் என்பது ஒரு ஆறுதல்.

Advertisement