Virat Kohli : மற்ற தொடர்களை போல இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடமுடியுமா என்று தெரியவில்லை – கோலி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே அமையும். ஏனெனில் உலக அளவில் இந்திய அணிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு அதே போன்று இங்கிலாந்து அணிக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

virat kohli

மேலும் அவர்கள் தங்களது சொந்த மண்ணில் ஆடுவதால் அவர்களுக்கு ரசிகர்களின் அதிக வரவேற்பு கிடைக்கும். மேலும் அதே போல இந்த உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் அனைத்து போட்டிகளும் கடுமையாக இருக்கும். இந்த தொடரில் என்னால் ரன்களை குவிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய அனைத்து திறனையும் பயன்படுத்தி இந்திய அணிக்காக ரன்களை சேர்ப்பேன் மேலும் எனது தனிப்பட்ட விளையாட்டிற்காக அல்லாமல் அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்று விராட் கோலி கூறினார்.

Advertisement