எனது வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கருடன் நான் ஆடிய இந்த ஆட்டம் தான் மறக்க முடியாதது – வேணுகோபால் ராவ் நெகிழ்ச்சி

Venu-2
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான வேணுகோபால் ராவ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். மொத்தம் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தனது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

venu

மொத்தம் 16 ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தான் விளையாடி இதிலே தனக்கு பிடித்தமான ஆட்டம் பற்றி தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கருடன் ஒரே ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதன்படி நான் எனது ரோல் மாடல் ஆன டெண்டுல்கருடன் விட்டேன். அவருடன் ஓய்வறையில் இருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம் அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் டெண்டுல்கருடன் விளையாடிய போட்டியில் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

venu 3

எனது சொந்த மாநிலமான ஆந்திராவில் ஒரு சிறிய நகரமான விசாகப்பட்டினத்தில் நான் விளையாடியதும் மறக்க முடியாத ஒன்றாகும் என்று வேணுகோபால் ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement