இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்க்கு இந்திய “ஏ” அணியின் கேப்டன் யார் தெரியுமா..?

prithiv
- Advertisement -

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்குள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மொதும் போட்டியின் இந்திய A அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

iyar

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 4 ஒரு நாள் போட்டிகளுக்கும் மற்றும் இந்தியா A அணி -இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு போட்டி அடுத்த ஜூன் மதம் 22 ஆம் தேதி தொடங்கும். மேலும் அதன் பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக 4 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ஜூலை மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

மேலும் இந்த போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பொடிகலிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டியில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்றும் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக கருண் நாயர் செயல் படுவார் என்றும் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்கு குழு அறிவித்துள்ளது.

Prithvi_Shaw

அதன்படி இங்கிலாந்திற்கு எதிரான 4 ஒரு நாள் போட்டியில் விளையாடும் அணியில் கருண் நாயர்,ரவிகுமார் சாம்ராத், மயங் அகர்வால், அபிமன்யூ ஈஸ்வரன், பிரிதிவ் ஷா, ஹனுமா விஹாரி, அன்கிட் பவனே, விஜய் ஷங்கர்,கே.எஸ் பரத், ஜெயந்த் யாதவ், ஷாசாப் நதீம், அங்கித் ராஜ்புட், மொஹமத் சிராஜ், நவ்தீப் சைனி, ரஜ்னீஷ் குர்பானி.

மேலும் இந்தியா A அணி -இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரயாஸ் ஐயர், பிரிதிவ் ஷா, மயங் அகர்வால், சுபம் கில், ஹனுமா விஹாரி ,சஞ்சு சாம்சன்,தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர், கிருஷ்ணப்பா கௌதம், அக்சர் படேல், கருணள் பாண்டியா, பிரஷித் கிருஷ்ணா, தீபக் சஹர், கலீல் அஹமது, ஷர்டுல் தாகுர்.

Advertisement