கிரிக்கெட்டில் இருந்து வேறு விளையாட்டுக்கு மாறும் இந்திய அதிரடி வீரர்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

india
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ஹிட் மேன் என்றழைக்கப்படும் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த இவர், தனது செயல் திறனில் சறுக்களை கண்டதால் சில தொடர்களாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ரோஹித் ஷர்மா, தற்போது எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
ATTACHMENT DETAILS sharma-1.jpg May 4, 2018 112 KB 1280 × 720 Edit Image Delete Permanently URL https://crictamil.in/wp-content/uploads/2018/05/sharma-1.jpg

இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்த ரோஹித் ஷர்மா இதுவரை பல சாதனைகளை செய்துள்ளார். இதுவரை இரண்டு இரட்டை சதத்தை அடித்த பெருமையை பெற்றுள்ள ரோஹித் ஷர்மா. இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா வேறொரு சாதனையையும் படைத்துள்ளார். இந்தியாவை பொறுத்த வரை கிரிக்கெட் எந்த அளவிற்கு பிரபலமோ அமெரிவவின் பேஸ் பால் (base ball) என்னும் விளையாட்டு மிக பிரபலம். அமெரிவிக்காவில் கிரிக்கெட்டை விட இந்த விளையாட்டிற்கு தான் ரசிகர்கள் அதிகம்.
sharma

இந்நிலையில் இன்று (ஜூன் 3) அமெரிக்காவில் நடந்த ஒரு பேஸ் பால் தொடருக்கு சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார் ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்து கொள்ளும் அவர் முதலாவதாக பந்து வீசி போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் இந்த பெருமையை பெரும் முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார் ஹிட் மேன்.

Advertisement