அடப்பாவமே தோனிக்கு அடுத்து பண்டுக்கும் ஆப்பு வைத்து பிளான் போட்ட பி.சி.சி.ஐ – அடுத்த அதிரடி இதோ

Pant
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. நாளை 30ம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி இந்தியாவில் பங்கேற்கிறது.

pant 1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரின் இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்ததாக பண்ட் வாய்ப்பும் தற்போது சிக்கலில் உள்ளது.

இளம் வீரரான பண்டிற்கு வாய்ப்பு கொடுப்பதில் சில புதிய திட்டங்களை பி.சி.சி.ஐ வைத்துள்ளது. அதன்படி தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பண்ட் புரிந்துகொள்ளாமல் சுமாராக செயல்படுவதால் அவருடன் சேர்த்து தென்னாபிரிக்க தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் அழகிய இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்ய உள்ளது இந்திய அணியின் தேர்வுக்குழு.

samson

எனவே பண்ட் மற்றும் அவர்களுக்கு என்று சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர்களில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பண்ட்டின் இடத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement