தனுஷ் அனிருத் இல்ல. இது பாண்டியா சகோதரர்கள் பாடிய கொலவெறி சாங்

Kolaveri
- Advertisement -

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் மியூசிக் இயக்குனராக அனிருத் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற கொலவெறி சாங் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த கொலைவெறி சாங் இன் பாடல் வரிகளை இந்திய அணியின் வீரர்களான பாண்டியா சகோதரர்கள் பாடி உள்ளனர். இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தமிழ் பாடலான இந்த பாடலை பிடித்த பாண்டியா சகோதரர்கள் அதனை பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் அனிருத் ரசிகர்கள் இந்த வீடியோவினை பகிர்ந்து பார்த்தீங்களா எங்களுடைய அனிருத்துடைய மியூசிக் மொழி தெரியாதவர்களை கூட ரசிக்க வைத்துள்ளது என்பது போன்ற பல கமெண்ட்டுகளை சேர்த்து தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement