பீச்சில் இந்திய வீரர்களுடன் குளித்த பின் கோலி என்ன செய்து இருக்கிறார். தெரியமா ? – செம ஆளு தான் கோலி

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

Virat-Kohli

- Advertisement -

இந்நிலையில் நேற்று விராட்கோலி இந்திய அணி வீரர்களுடன் ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி பீச்சில் குளித்து மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான நேரத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் கோலி. இந்த புகைப்படம் இணையத்தில் நேற்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் தனது காதல் மனைவியான அனுஷ்காவுடன் சிறிது நேரம் செலவழித்த கோலி கடற்கரை மணலில் ஒய்யாரமாக உட்கார்ந்து நேரத்தை செலவிட்டார். அதனை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம் :

 

View this post on Instagram

 

????❤????

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்த புகைப்படத்தை கண்ட இந்திய ரசிகர்கள் கோலியின் இந்த புகைப்படத்தை அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement