- Advertisement -
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வென்ற பின் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி 15ஆம் தேதி நடக்க உள்ளது.
- Advertisement -
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். இருவரும் ஒரு பீச்சில் அமர்ந்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அனுஷ்கா பிகினி உடையுடன் கோலி சட்டை ஏதும் அணியாமல் அவர் மடியில் படுத்திருப்பது போன்று அந்த புகைப்படம் உள்ளது.
அந்த புகைப்படத்தை கண்ட கோலி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது
Advertisement