Worldcup : உலகக்கோப்பை தொடரில் இவர் தான் 4 ஆவது வீரராக களமிறங்க உள்ளார் – மறைமுகமாக கூறிய கோலி

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Kohli
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடி வருகிறது. இந்த பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் பத்து ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் 2 ரன்கள் எடுத்து வெளியேற தவானும் 2 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து 4-வது வீரராக லோகேஷ் ராகுல் களமிறங்கினார்.

rahul

இதன் மூலம் உலக கோப்பை தொடரில் நான்காவது வீரராக ராகுல் விளையாட இருப்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் விஜய் சங்கர் நான்காவது இடத்தில் இருக்கப் படுவதற்கான வாய்ப்பு இருந்த சமயத்தில் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனுபவம் குறைந்த விஜய் சங்கரை நான்காவது இடத்தில் இருப்பதை தவிர்ப்பது தவிர்த்து சற்று அனுபவம் வாய்ந்த ராகுல் 4-வது வீரராக களமிறங்க பொருத்தமாக இருப்பார் என்று கூறி இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்று மறைமுகமாக தெரிகிறது.

Advertisement