வலைப்பயிற்சியில் மோதிக்கொண்ட கோலி – இஷாந்த். புதிய வியூகத்துடன் பந்துவீசிய இஷாந்த் – விவரம் இதோ

Ishanth-1
- Advertisement -

கணுக் காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு பல மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இஷாந்த் சர்மா.நேற்று இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியும் செய்தார். குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அவர் வந்த வீசிக் கொண்டிருந்தார். அப்போது பல பந்துகளை விராட் கோலி தவறாக ஆடினார். இதற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் அபார திறமையேஆகும்.

ishanth

- Advertisement -

முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடச் சென்ற இருந்தால்தான் இஷாந்த் சர்மா. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி இசாந்த் சர்மாவிற்கு சில நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளார். அதாவது பந்தின் தையல் தரையில் இருக்க வேண்டும் எனவும் அப்போது பந்து வீசினால் சரியாக பேட்ஸ்மேனின் பேடிற்கு பந்து திரும்பும் எனவும் கற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த வித்தையை இசாந்த் சர்மா சரியாக விராட் கோலியிடம் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியுள்ளார். இதனைக் கண்டு சர்மாவின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் விராட் கோலி . இது குறித்து பேசிய விராட் கோலி. :

Ishanth-2

இஷாந்த் சர்மா மீண்டும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். அவரது திறமை மென்மேலும் தற்போது மேம்பட்டிருக்கிறது. அவர் கண்டிப்பாக நாளை முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.

Advertisement