தோணி தலைவராக இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட இந்திய அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

irfan
- Advertisement -

சினிமாவில் தல என்றால் அது அஜித்,கிரிக்கெட் உலகில் தல என்றால் அது தோணி என்பது பலருக்கும் தெரியும் . தோனியின் செயல் திறன் குறித்து பல்வேறு தரப்பினரும் குறை கூறி வரும்போதெல்லாம். தந்து செயல்திறனில் இன்னும் குறையில்லை என்று தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்து விடுகிறார் தோனி. மேலும் அனைவரும் கேப்டன் கூல் என்று அழைத்தாலும் அவரின் தோனியின் சிறந்த பண்புகளை பற்றி இந்திய வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான்.

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் இந்திய சார்பில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல் ரவுண்டு வீரரரான இவர் சில ஆண்டுகள் ஐபில் போட்டிகளிலும் ஆடி வந்தார். அதன் பின்னர் தற்போது சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சுத்தமாக பங்கு கொள்வது இல்லை.

தற்போது ஐபில் போட்டிகளின் வர்ணனை யாளராக இருந்து வருகிறார். மேலும் ஐபில் போட்டிகள் தொடங்கும் முன்னர் போட்டி குறித்த ஒரு சில விவுகங்கல் குறித்த நிகழ்ச்சி ஒன்றிலும் பனி புரிந்து வருகிறார். நேற்று நடந்த மும்பை மற்றும் சென்னை அணி போட்டியின் போது அந்த நிகழ்ச்சியில் பேசிய இர்பான் தோனியை பற்றிய நல்ல குணங்கள் குறித்து பேசியுள்ளார்.
irfan-pathan

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் தோனி குறித்து பேசிய இர்பான் “நான் டோனியின் தலைமையில் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். தொனியுடன் ஆடும் புதிய வீரர் என்றாலும் தோனி மிகவும் சாகசமாக பேசுவார். அவருடன் யாராக இருந்தாலும் சுலபமாக பேசாம முடியும். அணியில் ஆடும் ஜூனியர் வீரர் என்றாலும் அவர் அவர்களை முழு மரியாதையுடன் நடத்துவார், மேலும் அவர்களிடம் பேசும் போது முழு கவனத்தையும் அவர்களின் பீஸ்ச்சில் செலுத்துவர். தான் ஒரு மூத்த வீரர் என்பதற்காக மற்றவர்களை தாழ்த்தி பார்க்கும் எண்ணம் தோனிக்கு கிடையாது “என்று இர்பான் பாதான் தெரிவித்துள்ளார்.

Advertisement