கோலியால் மட்டும்தான் இதை செய்ய முடியுமா..! இதில் நாங்களும் கில்லி தான்..! சென்னை வீரர் அதிரடி..! – எதற்கு தெரியுமா..?

virat1
- Advertisement -

சமீபத்தில் ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணியுடனான போட்டி குறித்து பேசிய கோலி “எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் , என்பது முக்கியம் இல்லை, எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம் என்று தெரிவித்திருந்தார்”
Virat-Kohli
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் ஸ்டைலிலேயே, தென்னாபிரிக்க அணியின் தற்போதைய கேப்டன் டுபிளெசிஸ் தனது அணி குறித்து தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை செல்லவிற்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜுலே 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தென்னாபிரிக்கா அணி கேப்டன் டுபிளெசிஸ் “எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியம் இல்லை, இலங்கை மைதானத்தில் உள்ள ஆடுகளங்கள் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, எங்கள் அணியில் உள்ள வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
dup
எங்கள் அணியில் ரபாடா, ஸ்டெயின், பிளாண்டர் போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அணைத்து விதமான சூழ் நிலைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.ஆசிய நாடுகளில் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி பல சாதனைகளை படைத்துள்ளார்.’ என்று தனது அணியின் பந்து வீச்சாளர்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் டுபிளெசிஸ்.

- Advertisement -
Advertisement