- Advertisement -
உலக கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக், முரளி விஜயை தொடர்ந்து சூடுபிடித்த கள்ளக்காதல் விவகாரம். திருமணத்தில் முடிந்தது – பரபரப்பு தகவல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஷான் நிலாங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பின்னர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரச்சனை அதிகரிக்கதது.

அதன்பிறகு தில்ஷான் மனைவிக்கு இலங்கை அணியின் மற்றொரு வீரரான உபுல் தரஙகாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறி இதனை தில்ஷான் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

- Advertisement -

அதனை நிலாங்கா மீறியதால் தில்ஷான் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் மாதம்தோறும் நிலங்காவிற்கு மாதந்தோறும் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கி வந்தார். இந்நிலையில் தில்ஷான் இடம் விவாகரத்து பெற்ற நிலங்கா உபுல் தரங்காவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் போன்றே இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியை சக வீரரான முரளி விஜய் கள்ளக்காதலில் ஈடுபட்டு திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by