கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இதுதான் காரணமா ? – வெளியான பகீர் தகவல்

Kohli
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Kohli

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வெடுத்துக் அளிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். ஆனால் மீண்டும் இந்த தொடரில் விராட் கோலி விளையாட உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும் இந்திய நிர்வாகம் அவரை அழைத்து உள்ளது இதன் காரணம் யாதெனில் :

உலக கோப்பை தொடர் முடிந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட இருந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதால் இந்த வங்கதேச தொடரில் பிரியா விடை போட்டி நடத்தி வழியனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எனவே தோனி கலந்துகொள்ளும் கடைசி போட்டியில் கோலி விளையாட வேண்டும் என்பதற்காக கோலியை மீண்டும் அழைத்து இருக்கிறார்கள்.

Kohli

அதுமட்டுமின்றி ரவி சாஸ்திரி மற்றும் இதர பயிற்சியாளருக்கும் இந்த தொடர் கடைசி என்பதால் இந்த தொடரில் கோலி விளையாட வேண்டும் என்று கூறி அவரை அழைத்துள்ளனர் என்று யுகங்கள் தெரிவிக்கிறது. இதனால் எல்லாருக்கும் சேர்த்து பெரிய உபச்சார விழா நடக்கும் என்றும் தெரிகிறது. எனவே தோனி ரசிகர்கள் தற்போது தோனி ஓய்வு பெற்று விடுவாரோ என்ற கலக்கத்திலும், வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement