தென்னாபிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான உலக கோப்பை தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
Well done Bangladesh on winning the under 19 World Cup, it looked like a team that meant business from the very first ball. #Under19WorldCup #Bangladesh
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 9, 2020
இந்நிலையில் இப்போது முடிந்து இரு அணி வீரர்களும் களத்தில் வெறித்தனமாக மோதிக்கொண்டனர். ஆனால் வெற்றிக்குப்பின் உற்சாகத்தில் மைதானத்திற்குள் ஓடி வந்த இளம் வங்கதேச வீரர்கள் இந்திய அணி வீரர்களை வெறுப்பேற்றியது. மேலும் கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு தூண்டினர். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான அஷ்வின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் குறிப்பிட்டதாவது : 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை வென்ற வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் மேலும் முதல் பந்திலேயே தங்களது வேலையை கச்சிதமாக பார்த்த அந்த அணிக்கு வெற்றி தகுதி தான் என்றும் அவர் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.