கால்பந்து VS ஐபிஎல்..! கால்பந்து பரிசு பணம் இத்தனை கோடியா..? பார்த்த வாய பிளப்பீங்க..!

- Advertisement -

கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த, பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் கிரோயோட்டியா அணியை 4-2 கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றது பிரான்ஸ் அணி.

கிரிக்கெட்டை விட அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாக கால் பந்து விளையாட்டு இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் பிரேசில், ஜெர்மன், ரஸ்சியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்நிலையில் இறுதி போட்டியில் மோதிய பிரான்ஸ் மற்றும் கிரோயோட்டியா அணியில் பிரான்ஸ் அணி பட்டத்தை வென்றதோடு கோடி கண்ணகில் பரிசு தொகையையும் வென்றது.

இந்த தொகையயை நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால் எவ்வளவு வித்யாசம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா?. கால் பந்து போட்டியில் முதல் பரிசு வென்ற பிரான்ஸ் அணி பெற்ற பரிசு தொகை 260 கோடியாகும்.ஆனால், ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் போட்டியில் முதல் பரிசை வென்ற சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருந்தது .
france
எனவே கால்பந்த்து போட்டியுடன் ஐபிஎல் தொடரின் முதல் பரிசை ஒப்பிட்டால் 240 கோடிகள் வித்யாசம் வருகிறது. மேலும்,உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாம் பரிசை வென்ற குரோஷியா அணிக்கு 191 கோடிகள் பரிசாக வழங்கபட்டது. இந்த ஐபிஎல் தொடரில் ஹைத்ராபாத் அணியின் இரண்டாவது பரிசான 12.5 கோடி ஒப்பிட்டால் 178.5 கோடிகள் வித்யாசம் வருகிறது.

- Advertisement -
Advertisement