சென்னை வீரர்களில் அதிக கெட்டப்பேரு வாங்குனது இவர்தான்..! – ரெய்னா ஓபன் டாக்..!

raina
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற 11 வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவந்த சென்னை அணியில் பல்வேறு வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஆனால் சென்னை அணியில் கேட்ட பெயரை எடுத்தது யாரென அந்த அணியில் உள்ள ரெய்னா தெரிவித்துள்ளார்.
Raina
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்றது. சென்னையின் வெற்றி குறித்து ஸ்போர்ட்ஸ் இணையத்தளம் ஒன்றில் பேசிய ரெய்னாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது . அதற்கு ரெய்னா பளீர் பதில்களை அளித்தார்.அதில்

* சிறந்த பேட்ஸ்மேன் தோனி

- Advertisement -

* சிறந்த பவுலர் புவனேஷ்வர் குமார்

* ஓய்வறையில் நகைச்சுவையாக பேசுவது ஹர்பஜன் சிங்

* தாமதமாக வருவது வாட்சன்

- Advertisement -

* சிறந்த எண்டெர்டெயினர் பிராவோ

என்று பலரை பற்றி வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் “சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அதிக சரஸாஹிகுறைய பேச்சிக்கு உள்ளானது சாம் பில்லிக்ஸ் தான் என்று தெரிவித்திருந்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கபட்ட இவர், ஒரு போட்டியை தவிர்த்து மற்ற எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவர் அணியில் கேட்ட பெயரை எடுத்தார்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
sam

இங்கிலாந்து வீரரான சாம் பில்லிக்ஸ் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் பொது சென்னை அணியால் கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர் பார்த்த இவர் 10 போட்டிகளில் விளையாடி 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement