அவுட் ஆகி வெளியே சென்ற தோனி , தடுத்த அம்பையர் ! காரணம் இதோ..?

dhoni
- Advertisement -

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணியினர் மோதி கொண்டிருக்கின்றனர்.

ms-dhoni

சொற்ப ரங்களுக்கு அவுட் ஆனா வாட்சனை தொடர்ந்து ரெய்னா மற்றும் ராயுடு அணிக்கு வலு சேர்த்தனர். பின்னர் 46 ரன்களுக்கு ராயுடு அவுட் ஆகினார்.

- Advertisement -

பின்னர் அதிரடியாக விளையாடிய தோனி, 26 ரன்களுக்கு, மார்கண்டே வீசிய பந்தில் அவுட் ஆகினார்.

அவுட் ஆகிய உடனே தோனி களத்தை விட்டு வேகமாக சென்றார், ஆனால் அம்பையருக்கு அது நோ பால் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தோனியை விரட்டி சென்று அம்பையர் தடுத்து நிறுத்தி,நோ பால் என்று நினைக்கிறோம் கொஞ்சம் பொறுங்கள் என கூறியுள்ளார் ,பின்னர் பந்தை சரி பார்த்தார், ஆனால் அது அவுட் என நடுவர்கள் தீர்மானித்தார்கள்.

Advertisement