2019 ஐபிஎல் போட்டி இடம் மாற்றம் ..! – தேதி அறிவிப்பு..! – எந்த நாட்டில் தெரியுமா..? – சோகத்தில் ரசிகர்கள்..!

IPL
- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரின் 11 வது சீசன் முடிவடைந்தது. அதற்குள்ளாகவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்து ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் இந்தியாவில் நடைபெறாது என்று பி சி சி ஐ அறிவித்துள்ளது.
2018ipl

எங்கே?

- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி 20 தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 11 வருடமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்த தொடரை ஐக்கிய அரப் நாடுகளில் நாடுகளில் நடத்த பி சி சி ஐ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஏன் ?

ஆண்டு தோறும் இந்தியவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளதாள், ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர சிரமாக இருக்கும் என்பதால் 2019 ஆம் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

எப்போது?

அரபு நாடுகளில் நடைபெறுவது மட்டுமல்லாமல், பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கபடும் ஐபிஎல் தொடர் மார்ச் மாதமே தொடங்க உள்ளது. அடுத்த 2019 ஆம் ஆண்டு மே 30 தேதி தொடங்க உள்ளதால் ஐபிஎல் போட்டிகளை மார்ச் மாதமே ஆரம்பித்து ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ipl
ஆறுதலான விஷயம்.

ஐபிஎல் போட்டிகள் அரபு நாட்டிற்கு மாற்றப்பட்டுவிட்டது என்று இந்திய ரசிகர்கள் கவலை கொள்ளவேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக 19 நாட்கள் மட்டுமே அரபு நாட்கள் மட்டுமே நடைபெறும் மீதமுள்ள அணைத்து போட்டிகலும் இந்தியாவில் தான் நடைபெற இருக்கிறது என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

Advertisement